Tag: Gulf News Tamil
மொபைல் கிரெடிட் மாற்றம் அறிமுகம் – குவைத் அரசு நடவடிக்கை. குவைத்தில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு “சஹெல்” (Sahel) செயலியில் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வசதிகள் மூலம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்களின் மொபைல் எண்களை எளிதாக நிர்வகிக்க முடியும். குறிப்பாக ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் செயலியில் பார்த்து அவற்றை நேரடியாக கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளின் கீழ் பயனர்கள் […]
துபாய் பாஸ்போர்ட், 2வது இடத்தைப் பெற்று முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது. United Arab Emirates (UAE) நாட்டின் பாஸ்போர்ட் 2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் உலகளவில் 2வது இடத்தைப் பெற்று முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது. மேலும் இது மத்திய கிழக்கு நாடுகளில் முதல் இடத்தையும் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி எமிராத்தி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா பெறாமல் 187 நாடுகளுக்கு பயணம் செய்ய முடிகிறது. இந்த தரவரிசை International Air […]
20 இந்தியர்களின் உடல்கள் – கொச்சி கொண்டு வரப்பட்டது. குவைத்தில் கடந்த சில நாட்களில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவின் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் இந்த உடல்களை உடனடியாக அனுப்ப முடியாமல் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு குவைத் விமானம் கொழும்பு வழியாக சென்று […]
குவைத்தில் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய திடீர் பாதுகாப்பு சோதனைகளில் குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதாக 18 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த இவர்களை பல்வேறு பகுதிகளில் நடந்த வழக்கமான வாகன சோதனைகளின் போது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் […]
நிதி குற்ற அபாயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குவைத் மத்திய வங்கி பரிமாற்ற (எக்சேஞ்ச்) நிறுவனங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச ரொக்கத் தொகையை 3,000 குவைத் டாலரிலிருந்து 1,000 குவைத் டாலராகக் குறைத்துள்ளது. இந்த புதிய உச்சவரம்பு வெளிநாட்டு பணம் அனுப்புதல் நாணய வாங்கல் மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பண பரிவர்த்தனைகளால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை […]
குவைத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் துறைக்கு தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஹோட்டல்களின் உள்ளக பகுதிகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அமைப்பதற்கு தற்போது எந்தவித தடையும் இல்லை என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்திய அதிகாரிகள், கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், இதற்காக ஹோட்டல் நிர்வாகங்கள் மீது அபராதம் விதிக்கவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்றும் கூறியுள்ளனர். இதன் மூலம், […]