கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே சோதனையின் போது, முபாரக் அல்-கபீர் பகுதியில் அசட்டையான முறையில் வாகனம் ஓட்டிய ஒரு குவைத் குடிமகனும் கைது செய்யப்பட்டு, அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

































