September 20, 2026
Breaking News
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் நாளில் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் குடியேற்ற உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞர் ஜிம் கில்லெஸ்பி நினைவு கூரப்பட்டார் கனடா வம்சாவளிக் குடியுரிமை கோரிக்கையில் சட்டப் பிரிவு 3-ஐ வாசிக்கும் முறை புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காகப் போராடிய ஜிம் கில்லெஸ்பி நினைவு ‘ஜெயிலர் 2’வில் காந்தா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அறிமுகம் ஞானசார தேரர் புதிய ஜனாதிபதி மன்னிப்பை கோரிக்கை சூரியின் வெற்றியை மக்கள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள்: வெற்றிமாறன் அடுத்த ஜேம்ஸ் பாண்டுக்கு பியர்ஸ் பிராஸ்னன் வைத்துள்ள எதிர்பார்ப்பு பில் C-3க்கு பின் கனேடிய குடியுரிமை ரத்து செய்யப்படுமா? நியூஃபவுண்ட்லாந்தில் குடியேற்றத்துக்கு 62 பேருக்கு அழைப்பு எரிபொருள் விலைக் கட்டுப்பாடும் வரிச்சலுகையும் தொடரும்: அதிபர் அறிவிப்பு டிட்வா புயலால் சேதமடைந்த மொரகஹாகந்த–வெல்லேவலா பாலம் சீரமைப்பு தொடக்கம் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை–சவுதி பேச்சு டன்கர்க்கில் குடியேற்றப் பயணங்களுக்கு உதவியதாக ஆறு VTC ஓட்டுநர்கள் மீது வழக்கு இன்டர்போல் நடவடிக்கையில் 126 பயங்கரவாத சந்தேகநபர்களின் தடம் கண்டறிதல் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் நாளில் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் குடியேற்ற உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞர் ஜிம் கில்லெஸ்பி நினைவு கூரப்பட்டார் கனடா வம்சாவளிக் குடியுரிமை கோரிக்கையில் சட்டப் பிரிவு 3-ஐ வாசிக்கும் முறை புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காகப் போராடிய ஜிம் கில்லெஸ்பி நினைவு ‘ஜெயிலர் 2’வில் காந்தா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அறிமுகம் ஞானசார தேரர் புதிய ஜனாதிபதி மன்னிப்பை கோரிக்கை சூரியின் வெற்றியை மக்கள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள்: வெற்றிமாறன் அடுத்த ஜேம்ஸ் பாண்டுக்கு பியர்ஸ் பிராஸ்னன் வைத்துள்ள எதிர்பார்ப்பு பில் C-3க்கு பின் கனேடிய குடியுரிமை ரத்து செய்யப்படுமா? நியூஃபவுண்ட்லாந்தில் குடியேற்றத்துக்கு 62 பேருக்கு அழைப்பு எரிபொருள் விலைக் கட்டுப்பாடும் வரிச்சலுகையும் தொடரும்: அதிபர் அறிவிப்பு டிட்வா புயலால் சேதமடைந்த மொரகஹாகந்த–வெல்லேவலா பாலம் சீரமைப்பு தொடக்கம் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை–சவுதி பேச்சு டன்கர்க்கில் குடியேற்றப் பயணங்களுக்கு உதவியதாக ஆறு VTC ஓட்டுநர்கள் மீது வழக்கு இன்டர்போல் நடவடிக்கையில் 126 பயங்கரவாத சந்தேகநபர்களின் தடம் கண்டறிதல்

Tag: Kuwait labour law

குவைத்தில் ஹுரூப் / குரூப்பில் உள்ளவர்கள் புதிய கடவுச்சீட்டு பெற முடியுமா?

Kuwait Passport, குவைத்தில் பணியாற்றும் சில இலங்கையர்கள் தங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) இழந்துவிட்டு Sponsor (முதலாளி) வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அல்லது Absconding ஹுரூப் / குரூப் பதிவுடன் இருப்பதால் புதிய கடவுச்சீட்டை பெற முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். இலங்கை தூதரக நடைமுறைகளின்படி Sponsor-ஐ விட்டு வெளியேறியிருப்பது அல்லது ஹுரூப் / குரூப் பதிவு இருப்பது மட்டுமே புதிய கடவுச்சீட்டை வழங்க மறுக்கும் காரணமாக இருக்காது. விண்ணப்பதாரர் இலங்கை குடிமகன் என்பதும் அவரது அடையாளம் […]

குவைத் வீட்டு வேலைக்காரர் Final Settlement 2026

குவைத் Final Settlement, வீட்டுப் பணிப்பெண்ணின் Final Settlement, வீட்டு ஓட்டுநர் EOSB தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஆனால் குவைத்தில் வீட்டு வேலைக்காரர்கள் வீட்டு ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து Domestic Worker-களும் தனியார் துறை தொழிலாளர் சட்டத்தின் கீழ் அல்லாமல் Domestic Workers Law No. 68 of 2015 என்ற தனிச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். இந்தச் சட்டத்தின் படி வேலை ஒப்பந்தம் முடிவடைந்தாலோ அல்லது வேலை உறவு சட்டப்படி முடிவுக்கு வந்தாலோ பணியாளருக்கு […]

குவைத்தில் கோடை காலத்தில் Delivery Bike இயக்கத் தடை

Kuwaitகுவைத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் Delivery Motorbike ஓட்டுநர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குவைத் உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) வெளியிட்ட அறிவிப்பின்படி 2026 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை Delivery Bike சேவைகளை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை குவைத்தின் அனைத்து சாலைகள் மற்றும் பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

குவைத்தில் நடந்த திடீர் சோதனையில் 18 வெளிநாட்டவர்கள் கைது

குவைத்தில் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய திடீர் பாதுகாப்பு சோதனைகளில் குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதாக 18 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த இவர்களை பல்வேறு பகுதிகளில் நடந்த வழக்கமான வாகன சோதனைகளின் போது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் […]