September 12, 2026
Breaking News
அல்பெர்ட்டா மாகாண நியமனத்துக்கு 722 தொழிலாளர்களுக்கு அழைப்பு நியூசிலாந்து முதலீட்டாளர் விசா விதிகளில் முக்கிய தளர்வுகள் இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குற்றப் பதிவுள்ளவர்களுக்கு கனடா நுழைவில் மறுப்பு ஏற்படலாம் மனிடோபா குடியேற்றத் திட்டத்தில் 508 உள்ளூர் பட்டதாரிகள், துணைகள் தேர்வு தைவானில் மைக்ரான் ஊழியர்கள் 83 மாத ஊதிய போனஸ் கோரிக்கை 2026-ல் சிறந்த 55 மற்றும் 65 இன்ச் 4K டிவி தேர்வுகள் TGV-M ரயில் சேவை தொடக்கம் மீண்டும் தாமதம்: 2026 இலையுதிர் காலத்தில் இயக்க திட்டம் பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் அல்பெர்ட்டா மாகாண நியமனத்துக்கு 722 தொழிலாளர்களுக்கு அழைப்பு நியூசிலாந்து முதலீட்டாளர் விசா விதிகளில் முக்கிய தளர்வுகள் இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குற்றப் பதிவுள்ளவர்களுக்கு கனடா நுழைவில் மறுப்பு ஏற்படலாம் மனிடோபா குடியேற்றத் திட்டத்தில் 508 உள்ளூர் பட்டதாரிகள், துணைகள் தேர்வு தைவானில் மைக்ரான் ஊழியர்கள் 83 மாத ஊதிய போனஸ் கோரிக்கை 2026-ல் சிறந்த 55 மற்றும் 65 இன்ச் 4K டிவி தேர்வுகள் TGV-M ரயில் சேவை தொடக்கம் மீண்டும் தாமதம்: 2026 இலையுதிர் காலத்தில் இயக்க திட்டம் பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர்

Tag: Kuwait News Tamil

குவைத்தில் ஃபைனல் செட்டில்மெண்ட் பணம் தராத நிறுவனங்கள் – உங்கள் சட்ட உரிமைகள்

குவைத்தில் நிறுவனங்கள் End of Service Benefits தராவிட்டால் என்ன செய்வது. குவைத்தில் வேலை முடித்து வெளியேறும் போது அல்லது வேலை நிறுத்தப்படும்போது பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய “இண்டெம்னிட்டி” (End of Service Benefits) மிகவும் முக்கியமான உரிமையாகும். ஆனால் சில நிறுவனங்கள் இந்த பணத்தை தாமதப்படுத்துவது அல்லது வழங்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதுபோன்ற சூழலில் பணியாளர்கள் தங்களுடைய சட்ட உரிமைகளை தெளிவாக அறிந்து செயல்படுவது அவசியம். குவைத் தொழிலாளர் சட்டத்தின் படி […]

குவைத்தில் “Sahel” ஆப்பில் புதிய சேவை – மொபைல் கிரெடிட் மாற்றம் அறிமுகம்

மொபைல் கிரெடிட் மாற்றம் அறிமுகம் – குவைத் அரசு நடவடிக்கை. குவைத்தில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு “சஹெல்” (Sahel) செயலியில் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வசதிகள் மூலம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்களின் மொபைல் எண்களை எளிதாக நிர்வகிக்க முடியும். குறிப்பாக ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் செயலியில் பார்த்து அவற்றை நேரடியாக கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளின் கீழ் பயனர்கள் […]

குவைத்தில் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் சிறப்பு விமானத்தில் கொச்சி கொண்டு வரப்பட்டது.

20 இந்தியர்களின் உடல்கள் – கொச்சி கொண்டு வரப்பட்டது. குவைத்தில் கடந்த சில நாட்களில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவின் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் இந்த உடல்களை உடனடியாக அனுப்ப முடியாமல் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு குவைத் விமானம் கொழும்பு வழியாக சென்று […]

Zain – 30 நாட்களுக்கு தினமும் இலவச இன்டர்நெட் வழங்குகின்றது.

குவைத் நகரத்தில் உள்ள Zain Kuwait தொலைத்தொடர்புத் நிறுவனம் போன மற்றும் டேட்டா திட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அனைத்து prepaid மற்றும் postpaid வாடிக்கையாளர்களுக்கும் 30 நாட்களுக்கு தினமும் இலவச இன்டர்நெட் (இணையத் தரவு) வழங்கும் ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சலுகை 2026 மார்ச் 17 முதல் ஏப்ரல் 15 வரை செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் “Hearts Connected” என்ற சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். அதன் படி அனைத்து […]

குவைத்தில் நடந்த திடீர் சோதனையில் 18 வெளிநாட்டவர்கள் கைது

குவைத்தில் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய திடீர் பாதுகாப்பு சோதனைகளில் குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதாக 18 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த இவர்களை பல்வேறு பகுதிகளில் நடந்த வழக்கமான வாகன சோதனைகளின் போது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் […]

குவைத்தில் குடியுரிமை விதிகளில் மாற்றம் – வெளிநாட்டு பெற்றோர், விதவைகள் மற்றும் குவைத் கணவர்களுக்கான புதிய விதிகள்

குவைத்தில் குடியுரிமை விதிகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குவைத் குடியிருப்பில் வாழும் வெளிநாட்டு பெற்றோர், விதவைகள் மற்றும் குவைத் குடியிருப்பாளர்களின் கணவர்களுக்கு இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி புதிய விதிகள் தெளிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு குழந்தைகள் மற்றும் கணவர்கள் அர்டிகிள் 22 படி குடியுரிமை பெறுவார்கள். குவைத் பெண்களுடன் திருமணம் செய்த வெளிநாட்டு கணவர்களும், குவைத் கணவர்களுடன் திருமணம் செய்த வெளிநாட்டு பெண்களும் அர்டிகிள் 26 படி வருடத்திற்கு 15 குவைத் தினார் கட்டணம் செலுத்தி குடியுரிமை […]

குவைத் – எக்சேஞ்ச் நிறுவனங்களில் தினசரி ரொக்க பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு

நிதி குற்ற அபாயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குவைத் மத்திய வங்கி பரிமாற்ற (எக்சேஞ்ச்) நிறுவனங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச ரொக்கத் தொகையை 3,000 குவைத் டாலரிலிருந்து 1,000 குவைத் டாலராகக் குறைத்துள்ளது. இந்த புதிய உச்சவரம்பு வெளிநாட்டு பணம் அனுப்புதல் நாணய வாங்கல் மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பண பரிவர்த்தனைகளால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை […]

குவைத்தில் ஹோட்டல்களுக்கு கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்க முழு அனுமதி

குவைத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் துறைக்கு தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஹோட்டல்களின் உள்ளக பகுதிகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அமைப்பதற்கு தற்போது எந்தவித தடையும் இல்லை என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்திய அதிகாரிகள், கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், இதற்காக ஹோட்டல் நிர்வாகங்கள் மீது அபராதம் விதிக்கவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்றும் கூறியுள்ளனர். இதன் மூலம், […]