வேக வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேக வரம்பை மீறும் வாகனங்கள் மற்றும் சட்டவிரோத அலங்காரங்களுடன் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் ரவீன் சுமனரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பேசிய அவர் நகரப் பகுதிகளிலும் நகரத்திற்கு வெளியேயும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்புகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பாடசாலை வலயங்களில் வேக வரம்பை மேலும் குறைக்கும் புதிய வர்த்தமானி தயாராகி […]
