விபத்தில் சிக்கிய தாயும் மகளும் உயிரிழப்பு
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டைப் பகுதியில் கடந்த ஜூன் 1ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும் மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது 32 வயதுடைய மூத்த மகள் சஜீனி மகேஷிகா ஆகியோரே உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கர […]
