September 10, 2026
Breaking News
‘டிசி’ வெற்றியைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன், லோகேஷ், அனிருத்துக்கு BMW X7 கார்கள் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு ஜெர்மனியில் மொபைல் பயன்படுத்தினால் அபராதம்: தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள் பிரெக்சிட்டுக்குப் பிறகு ஜெர்மனியில் பிரிட்டிஷ் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணம் துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல் அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம் பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி சார்லி கிர்க்கை கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விரைவில் விசாரணை என் முழங்கால் காயத்துடனும் உங்கள் அணியை விட சிறந்தவன்: ரசிகர்களுக்கு நெய்மர் பதில் இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பாரிஸில் தன்னாட்சி பொதுப் போக்குவரத்து திட்டம்: 2028ல் தொடக்கம் கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு அவசரப் பரிசீலனை கோரலாம் கொலை முயற்சிக்குப் பின் மனநல மையத்தில் இருந்தவர் மாயம்: பெல்ஜியம் போலீஸ் எச்சரிக்கை பிரான்ஸ் SPA மையங்களில் கோடையில் 9,508 விலங்குகள் சேர்ப்பு; வரலாற்று உச்சம் தளப்பணியும் உலகப் பயணமும்: எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்த ஏஞ்சலினா ஜோலி ‘டிசி’ வெற்றியைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன், லோகேஷ், அனிருத்துக்கு BMW X7 கார்கள் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு ஜெர்மனியில் மொபைல் பயன்படுத்தினால் அபராதம்: தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள் பிரெக்சிட்டுக்குப் பிறகு ஜெர்மனியில் பிரிட்டிஷ் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணம் துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல் அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம் பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி சார்லி கிர்க்கை கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விரைவில் விசாரணை என் முழங்கால் காயத்துடனும் உங்கள் அணியை விட சிறந்தவன்: ரசிகர்களுக்கு நெய்மர் பதில் இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பாரிஸில் தன்னாட்சி பொதுப் போக்குவரத்து திட்டம்: 2028ல் தொடக்கம் கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு அவசரப் பரிசீலனை கோரலாம் கொலை முயற்சிக்குப் பின் மனநல மையத்தில் இருந்தவர் மாயம்: பெல்ஜியம் போலீஸ் எச்சரிக்கை பிரான்ஸ் SPA மையங்களில் கோடையில் 9,508 விலங்குகள் சேர்ப்பு; வரலாற்று உச்சம் தளப்பணியும் உலகப் பயணமும்: எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்த ஏஞ்சலினா ஜோலி

Tag: Paddy Marketing Board

நெல் கொள்வனவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி

அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை வெளிப்படையாகவும் திறம்படவும் மேற்கொள்வதுடன் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து அமைச்சர் கே. டி. லால் காந்த தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற கமத்தொழில் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது வியாபாரிகள் விவசாயிகள் என்ற பெயரில் அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் […]

நெல் கொள்முதல் திங்கட்கிழமை தொடக்கம் விவசாயிகளுக்கு உறுதியான விலை

Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் […]

யால நெல் கொள்வனவு ஜூலை 15 முதல் ஆரம்பம்

Sri Lanka News,2025 யால பருவத்திற்கான அரசின் நெல் கொள்வனவு நடவடிக்கை ஜூலை 15 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.2024 ஆம் ஆண்டில் அரசு விவசாயிகளை அரசுக்கு நெல் விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டபோதும் அதற்கு குறைந்தளவிலேயே பதில் கிடைத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவைத் தொடங்கும் வரை விவசாயிகள் தங்களது அறுவடையை விற்பனை செய்யாமல் […]

அரிசி தட்டுப்பாடு இல்லை அரசு உறுதி

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதியளித்துள்ளது. அடுத்த மகா சாகுபடி பருவம் வரை போதுமான அரிசி கையிருப்பு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் சுமார் 140,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் உள்ளது. எனவே சந்தை விநியோகத்தில் சிக்கல் ஏற்படாது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தை நிலைத்தன்மையை பேண […]