September 10, 2026
Breaking News
செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

Tag: Parliament News

இன்னும் இரண்டு வாரமே நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் அதிர்ச்சி அறிவிப்பு

Sri Lanka News, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தாம் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிடும்போது நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இங்கு இருப்பேன் என்று குறிப்பிட்டார். மேலும் தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஓஷல […]

தரவு வழிநடத்தும் சட்டமன்றம் UNFPA பாராளுமன்றம் புதிய ஒப்பந்தம்

Sri Lanka News,இலங்கையின் எதிர்கால சட்டங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் தொகை மாற்றங்களையும் நம்பகமான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் இலங்கை பாராளுமன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம், கொள்கை வகுப்பில் மக்கள் தொகைத் தகவல்கள், சமூக ஆதாரங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை முறையாகப் பயன்படுத்தும் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் வயோதிப மக்கள் தொகை […]

எல்.ஆர்.டி. திட்டத்திற்கு முற்றுப்புள்ளி மெட்ரோ பஸ்ஸுக்கு முன்னுரிமை

Sri Lanka News,கொழும்பு நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய திட்டமாக நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் செலவு மற்றும் அதைப் பயன்படுத்தக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டபோது அது பொருளாதார ரீதியில் சாத்தியமான திட்டமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நகரப் போக்குவரத்து […]

சுரேஷ் சலேவின் மடிக்கணனி இரகசிய இலக்கத்தை கேட்பது ஏன்?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய புலனாய்வு தகவல்கள் முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவிடம் இருந்ததாகவும் அவற்றை வெளிக்கொணரவே தற்போது அவரது மடிக்கணனியின் இரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவினர் கோரி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தியாவுடன் செய்யப்பட்ட பாதுகாப்பு […]

40 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா – இலங்கை அரசு புதிய அறிவிப்பு

சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் 40 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது அவசியமானதாக இருப்பதால் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடைமுறை முதற்கட்டமாக ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தப்படுவதுடன் ஆறு மாதங்களுக்குப் […]