18,000 ஐ கடந்த பொசன் தன்சல்கள் PHI விடுத்த முக்கிய எச்சரிக்கை
நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு இதுவரை 18,412 பொசன் தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுடா நாளை (30) மற்றும் ஜூலை 1 ஆம் தேதி செயல்படவுள்ள தான்சல்கள் அனைத்தும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறினார். மேலும் பொசன் விழா நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். உணவு மற்றும் பானங்களை வழங்கும் […]
