Tag: Rural Economy
Sri Lanka News, வட மாகாணத்தில் தென்னம் பொருட்கள் சார்ந்த உற்பத்தி முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்னை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்து ரணதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தென்னை உற்பத்தி சார்ந்த […]
Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் […]
உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகக் கலன்பிந்துணுவெவ, துடுவல, பரணகம, கெமுனு ஐக்கிய விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக நிலையான தீர்வுகளை வழங்கத் தவறினால் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கமாட்டோம் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சந்தையில் உர விநியோகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் ஒரு மூடை உரத்தின் விலை 9,000 ரூபாவிலிருந்து […]