ஸ்பெயினின் விசேட குடியிருப்பு அனுமதி திட்டம் யாருக்கு கிடைக்கும்
ஸ்பெயின் அரசு 2026 ஆம் ஆண்டில் ஆவணங்களின்றி நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு விசேட சட்டபூர்வ குடியிருப்பு அனுமதி (Extraordinary Regularization) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 500,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் பயனடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது 2026 ஜனவரி 1க்கு முன்பு ஸ்பெயினில் இருந்ததை நிரூபிக்கக்கூடியவர்கள் குறைந்தது 5 மாதங்கள் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்தவர்கள் மற்றும் குற்றப் பதிவுகள் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியும். சில அகதி கோரிக்கை செய்தவர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெற்றிகரமாக அனுமதி […]
