வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் சந்தையில் புதிய சிக்கல்கள் உருவாகும்
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீடித்தால், வாகன சந்தையில் புதிய சிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்டின் வாகனத் தேவை ஓரளவிற்கு பூர்த்தியாகியுள்ளதால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதியிலிருந்து அரசுக்கு கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பிறகு வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பதா அல்லது மாற்றியமைப்பதா என்பது குறித்து அரசாங்கம் எடுக்கும் […]
