ஒக்டோபர் 1 முதல் காகிதமில்லா சுங்கச் சேவை அரசின் டிஜிட்டல் மாற்றம்
Paperless Customs, அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக காகிதமில்லா சுங்கப் பிரகடன (Paperless Customs Declaration Processing System) முறைமை எதிர்வரும் ஒக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள SEMA கட்டிடத்தில் நேற்று (28) நடைபெற்ற டிஜிட்டல் கையொப்பம் (LankaSign) மற்றும் காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த திட்டம் அரசின் […]
