Tag: Traffic Violations
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு கோரி அனுப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்துப் பிரிவினரால் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என்றும் அவற்றுக்கு எவ்வித பதிலும் அளிக்கவோ இணைப்புகளைத் திறக்கவோ கூடாது என்றும் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் உத்தியோகபூர்வ GovPay டிஜிட்டல் கட்டண முறை, […]
Sri Lanka News, போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு கோரி பொதுமக்களுக்கு அனுப்பப்படும் போலியான குறுந்தகவல்கள் (SMS) தொடர்பில் இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகளை இலக்காகக் கொண்டு இணைய மோசடிக்காரர்கள் இந்த புதிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள அபராதம் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி போலி SMS செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் மூலம் பயனாளர்களை போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் […]
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேக வரம்பை மீறும் வாகனங்கள் மற்றும் சட்டவிரோத அலங்காரங்களுடன் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் ரவீன் சுமனரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பேசிய அவர் நகரப் பகுதிகளிலும் நகரத்திற்கு வெளியேயும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்புகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பாடசாலை வலயங்களில் வேக வரம்பை மேலும் குறைக்கும் புதிய வர்த்தமானி தயாராகி […]