டிரம்பின் நிலைப்பாட்டால் மனம் மாறிய கிரீன்லாந்து சுதந்திர ஆதரவாளர்
கிரீன்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய முகமாக நீண்ட காலமாக அறியப்பட்ட இனுயிட் செயற்பாட்டாளர் மற்றும் கவிஞர் அக்காலுக் லின்ஜே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கிரீன்லாந்து குறித்த தீவிர நிலைப்பாட்டுக்கு பின்னர் தனது பார்வையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்பு டென்மார்க்கை “காலனித்துவ ஆட்சியாளர்” என கடுமையாக விமர்சித்து கிரீன்லாந்து முழுமையான சுதந்திரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த அவர் தற்போது அமெரிக்க அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பதற்காக கிரீன்லாந்து டென்மார்க்குடன் இணைந்தே தொடர வேண்டும் என்று கருதுகிறார். டிரம்ப் மீண்டும் […]
