துருக்கி பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு
துருக்கி பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் துப்பாக்கிச்சூடு. துருக்கியின் கஹ்ரமன்மராஷ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு (14 வயது) மாணவர் துப்பாக்கியால் திடீர் தாக்குதல் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்ததாகவும் மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்ட மாணவர் தன் பையில் ஐந்து துப்பாக்கிகளும் ஏழு மெகசீன்களும் கொண்டு பள்ளிக்குள் நுழைந்ததாக […]
