இரான் போர் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் அதிகரிக்கும் அழுத்தம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை
இரான் மீது போர் தொடங்கியதிலிருந்து உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகள் உருவாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதன் பின்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் அபாயம் குறித்து அச்சம் நிலவுகிறது. இந்தநிலையில் இந்திய பிரதமர் Narendra Modi நாட்டுமக்களிடம் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்கவும் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தவும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும் […]
