Tag: UK Update
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பெப்பர் ஸ்ப்ரே தாக்குதல் மற்றும் சக்கேஸ் கள்ளை சம்பவம் இடம்பெற்று மக்கள் கவலைக்குள்ளான சம்பவமாகும். 2025 டிசம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை காலை 8:11 மணியளவில் டெர்மினல் 3 பன்னாட்டு வாகன நிறுத்தும் இடத்தில் ஒரு பெண்ணின் சக்கேஸ் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தப்பட்டு சம்பவத்திற்கான இடத்தில் உள்ள பலர் மூச்சுத் திணறல் கழுத்து வீக்கம் போன்ற பாதிப்புகளை சந்தித்தனர். இதன் மூலம் 21 பேர் மருத்துவசேவைகளை பெற்றனர். இதில் […]
இங்கிலாந்தின் லீமிங்டன் ஸ்பாவில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் தஞ்சம் கோரி வந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரண்டு டீனேஜர்களான 17 வயது ஜான் ஜஹான்சீப் மற்றும் இஸ்ரார் நியாசல் ஆகியோருக்கு வார்விக் கிரவுன் நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனையை விதித்தது. மே 10 அன்று நடந்த தாக்குதலை இவர்கள் அக்டோபர் மாத விசாரணையில் ஒப்புக்கொண்டனர். ஊடக நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இவர்களின் பெயர்களுக்கு இருந்த அறிக்கையிடல் தடையை நீதிபதி சில்வியா டி பெர்டோடானோ நீக்கினார். […]
பாலஸ்தீன் ஆதரவு செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு அமைப்புக்கு பிரிட்டன் அரசு விதித்த தடைக்கு மனித உரிமை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் எதிர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டதாக அரசு அறிவித்திருந்தது. இதனால் அந்த அமைப்பின் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரிப்பது குற்றமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொது பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை அவசியமானது என அரசு வாதிட்டது. ஆனால் தடைக்கு எதிராக சட்ட ரீதியாக போராடும் தரப்பினர் அரசின் […]
பிரிட்டன் லேபர் கட்சியில் ஒரு புதிய நட்சத்திரமாகப் புகுந்துள்ள ஷபானா மஹ்மூத் குடியேற்ற கொள்கையில் கடுமையான மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றார். கடந்த சில மாதங்களில் நாட்டின் புதிய அகதிகளுக்கான கொள்கையை அவர் வெளியிட்ட நிலையில் தனது சமூக பராமரிப்பு நெறிகளை கட்சியினரிடையிலும் அமல்படுத்தியுள்ளார். “எல்லா வழியிலும் எல்லைகளை கட்டுப்படுத்த தயாராக உள்ளேன்” என்று ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். முன்னாள் நியாயச்செயலாளர் தற்போது 45 வயது இந்த பிரிட்டன் அதிகாரி அகதி கொள்கை மற்றும் தவறான குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் […]
லண்டன் – இங்கிலாந்து அரசு அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் குடும்ப மறு ஒருங்கிணைப்பு (Family Reunion) உரிமைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த இருப்பதாக சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இனி அகதிகள் “அவர்களின் சொந்த நாடு பாதுகாப்பானதாக கருதப்படும் நேரத்தில் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை அடுத்த வாரம் விரிவாக அறிவிக்கப்பட உள்ள குடியேற்றச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். இங்கிலாந்து வந்தடைபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே […]
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் ஏப்ரல் 2, 2025 முதல் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாகும். இந்த ETA ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் மார்ச் 5, 2025 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். ETA இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் அல்லது பயணியின் பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை (எது முதலில் வருகிறதோ) செல்லும். இதற்கான கட்டணம் தற்போது £10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய […]