Tag: Ukraine Tamil News
UK பாராளுமன்றம் Border Security, Asylum and Immigration Bill-க்கு Royal Assent வழங்கியதைத் தொடர்ந்து அது தற்போது Border Security, Asylum and Immigration Act 2025 என்ற சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் UK எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு குடியேற்ற ஆலோசனைத் துறையில் முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் Immigration Advice Authority (IAA)-க்கு கூடுதல் ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தரமற்ற சுரண்டலான அல்லது […]
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பெப்பர் ஸ்ப்ரே தாக்குதல் மற்றும் சக்கேஸ் கள்ளை சம்பவம் இடம்பெற்று மக்கள் கவலைக்குள்ளான சம்பவமாகும். 2025 டிசம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை காலை 8:11 மணியளவில் டெர்மினல் 3 பன்னாட்டு வாகன நிறுத்தும் இடத்தில் ஒரு பெண்ணின் சக்கேஸ் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தப்பட்டு சம்பவத்திற்கான இடத்தில் உள்ள பலர் மூச்சுத் திணறல் கழுத்து வீக்கம் போன்ற பாதிப்புகளை சந்தித்தனர். இதன் மூலம் 21 பேர் மருத்துவசேவைகளை பெற்றனர். இதில் […]
இங்கிலாந்தின் லீமிங்டன் ஸ்பாவில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் தஞ்சம் கோரி வந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரண்டு டீனேஜர்களான 17 வயது ஜான் ஜஹான்சீப் மற்றும் இஸ்ரார் நியாசல் ஆகியோருக்கு வார்விக் கிரவுன் நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனையை விதித்தது. மே 10 அன்று நடந்த தாக்குதலை இவர்கள் அக்டோபர் மாத விசாரணையில் ஒப்புக்கொண்டனர். ஊடக நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இவர்களின் பெயர்களுக்கு இருந்த அறிக்கையிடல் தடையை நீதிபதி சில்வியா டி பெர்டோடானோ நீக்கினார். […]
அமெரிக்காவில் உக்ரைன் போரில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமுக அனுமதி திட்டம் (Uniting for Ukraine) தொடர்பான முடிவு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தாமதிக்கப்பட்டதால், தற்போது சுமார் 2.6 இலட்சம் உக்ரைனியர்கள் கடுமையான சட்ட மற்றும் வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த தாமதம் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவர்களின் சட்ட அனுமதி மற்றும் வேலை அனுமதியை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். ப்ளோரிடாவில் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றிய 35 வயதான கதரினா கோலிஸ்ட்ரா […]