யாழ் பல்கலை வழக்கில் தீர்ப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழக பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர். கபிலன் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டை பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபை தள்ளுபடி செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதன் அடிப்படையில் பல்கலைக்கழக விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவரை தாவரவியல் துறைத் தலைவர் பதவியில் இருந்து அப்போதைய பேரவை நீக்கியிருந்தது. அந்தப் பதவி நீக்கம் சட்டவிரோதமானது என்றும் […]
