டிரம்பின் 1.8 பில்லியன் நிதிக்கு நீதிமன்ற தடை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் உருவாக்கியிருந்த சுமார் 1.776 பில்லியன் டாலர் மதிப்பிலான “Anti-Weaponization Fund” (அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிதி) திட்டத்திற்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தற்காலிக தடை விதித்துள்ளார். டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசியல் நோக்கில் அரசு அமைப்புகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு இந்நிதி மூலம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிதி உருவாக்கத்திற்கு சட்ட அடிப்படை கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் […]
