அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க அரசுப் பணியாளர்கள் மற்றும் அமெரிக்கக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சிக்கலான சூழ்நிலை திடீரென மோசமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு வெளியேயும் அமெரிக்கத் தூதரகங்கள் நிறுவனங்கள் வணிக வளாகங்கள் மற்றும் அமெரிக்கர்கள் கூடும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய […]
