September 8, 2026
Breaking News
குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு

Tag: Visa News

நியூசிலாந்து புதிய குடியுரிமை விண்ணப்பக் கட்டணம் 2026 வெளியீடு

நியூசிலாந்து குடியுரிமை கட்டணம் 2026 தொடர்பான புதிய கட்டண விவரங்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டவர்கள் நியூசிலாந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டிய கட்டணங்கள் தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் குடியுரிமை (Citizenship by Grant) பெற விண்ணப்பிக்க NZ$560 கட்டணம் செலுத்த வேண்டும். 15 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளுக்கான விண்ணப்பக் கட்டணம் NZ$280 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேவை கட்டணம் (NZD) குடியுரிமை 16 வயது […]

ஸ்பெயின் குடியுரிமை பெற 4 அதிகாரப்பூர்வ வழிகள் அறிவிப்பு

ஸ்பெயின் குடியுரிமை யைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் நான்கு அதிகாரப்பூர்வ வழிகளை அரசு மீண்டும் விளக்கியுள்ளது. இந்த நடைமுறைகளின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் சிவில் பதிவேட்டில் Civil Register பதிவு செய்யப்பட்ட பின்னர் தேசிய அடையாள அட்டையும் (DNI) கடவுச்சீட்டையும் பெற தகுதி பெறுவார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் வழி சட்டபூர்வமாக ஸ்பெயினில் குறிப்பிட்ட காலம் வசித்து அதன் அடிப்படையில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதாகும். தேவையான வசிப்பு காலம் விண்ணப்பதாரரின் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக 10 ஆண்டுகள் […]

ஸ்வீடன் குடியுரிமை பெற எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்

ஸ்வீடனில் குடியுரிமை பெற விரும்பும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் தற்போது குறைந்தது 8 ஆண்டுகள் சட்டபூர்வமாக வசித்திருக்க வேண்டும் என்று புதிய விதிகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் 2026 ஜூன் 6 முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்பு இருந்த 5 ஆண்டுகள் வசிப்புத் தேவையை அரசு 8 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் சில பிரிவினருக்கு இந்த 8 ஆண்டு விதியில் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. நோர்டிக் (Nordic) நாடுகளின் குடிமக்கள் வெறும் 2 ஆண்டுகள் வசித்த பிறகே விண்ணப்பிக்கலாம். […]

ஜெர்மனி மனித உரிமை விசா வழக்குகள் தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு

மனித உரிமை விசா வழக்குகள், ஜெர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஆப்கானிஸ்தான் மனித உரிமை அடிப்படையிலான விசா மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களில் இடம்பெற்றுள்ள விண்ணப்பங்களை ஒரே முடிவின் மூலம் ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சூழ்நிலையும் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு, 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “Human Rights List” திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் குடியேற அனுமதி பெற்றிருந்த ஒரு ஆப்கான் குடும்பம் தாக்கல் செய்த […]

வாடகை கார்கள் பயன்படுத்தி அகதிகளை கடத்தல், 7 பேர் கைது

அகதி கடத்தல் கும்பல், பால்கன் நாடுகள் வழியாக சட்டவிரோதமாக அகதிகளை மேற்கு ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை கிரேக்க அதிகாரிகள் தலைமையில் Europol ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். கிரேக்கம், பல்கேரியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டதில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் கிரேக்கத்தில், ஒருவர் பல்கேரியாவில் மற்றும் ஒருவர் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின்படி […]

இத்தாலி பண்ணைத்துறையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

இத்தாலியின் தொழிலாளர் சுரண்டல், விவசாயத் துறையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நவீன அடிமைத்தனத்தை ஒத்த சூழலில் வேலை செய்ய வைக்கப்படுவதாக புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களிடையே மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கைகளின்படி சில தொழிலாளர்கள் மிகவும் குறைந்த ஊதியம் நீண்ட நேர வேலை பாதுகாப்பற்ற தங்குமிடங்கள் போதிய ஓய்வு இல்லாமை மற்றும் சட்டப்பூர்வ வேலை ஒப்பந்தங்கள் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் இடைத்தரகர்கள் […]

பிரிட்டனின் புதிய புகலிடச் சட்டம் ஆபத்தானதா ??

பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய Immigration and Asylum Bill 2026 தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த மசோதாவின்படி மனிதக் கடத்தல் அல்லது நவீன அடிமைத்தனத்திற்கு ஆளானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக தாமதமாக தெரிவித்தால் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சில சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உதவிகள் மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையான பாதிக்கப்பட்டவர்களே பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக அமைப்புகள் எச்சரிக்கின்றன. மேலும், புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் உட்பட […]

டென்மார்க், புதிய ஆன்லைன் குடும்ப இணைவு விண்ணப்பம் அறிமுகம்

டென்மார்க் SIRI OD2A-C ஆன்லைன் விண்ணப்ப முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டென்மார்க் சர்வதேச ஆட்சேர்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகமை (SIRI) EU விதிகளின் கீழ் டேனிஷ் குடிமக்களுடன் குடும்ப இணைவு (Family Reunification) பெற விரும்புவோருக்காக புதிய OD2A-C டிஜிட்டல் விண்ணப்ப சேவையை 2026 ஜூலை 8 முதல் தொடங்கியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் டேனிஷ் குடிமகனின் குடும்ப உறுப்பினராக அவர் தனது சுதந்திரமான நகர்வு உரிமையை (Free Movement Rights) பயன்படுத்தி மற்றொரு ஐரோப்பிய […]

அயர்லாந்து, காலாவதியான IRP கார்டுடனும் தற்காலிகமாக வெளிநாடு செல்ல அனுமதி

அயர்லாந்து IRP Card 2026 தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அயர்லாந்தில் சட்டபூர்வமாக வசிக்கும் IRP (Irish Residence Permit) அட்டைதாரர்கள், தங்களது IRP கார்டு காலாவதியானிருந்தாலும் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் 2026 ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 31 வரை சர்வதேச பயணம் மேற்கொள்ள தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக ஏற்பாடு டப்ளினில் உள்ள Immigration Services Registration Office (ISD) அலுவலகத்தில் IRP புதுப்பிப்பு விண்ணப்பங்கள் அதிகளவில் தேங்கியுள்ளதால் அறிவிக்கப்பட்டுள்ளது. சில […]

இந்திய தொழிலாளிக்கு £30,000 இழப்பீடு பிரிட்டன் நீதிமன்றம் கடும் தீர்ப்பு

UK Immigration Newபிரெக்சிட்டுக்கு (Brexit) பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்டனின் Skilled Worker Visa திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வேலைக்காக சென்ற ஒருவருக்கு வேலை வழங்காமல் ஒரு வருடம் காத்திருக்க வைத்த நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் வேலைவாய்ப்பு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஷபின் ஷாஜி (Shavin Shaji) என்ற இளைஞர், 2023 ஆம் ஆண்டு பராமரிப்பு பணியாளராக (Care Worker) வேலை செய்வதற்காக பிரிட்டனுக்கு சென்றார். அவருக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கிய Swan Care […]