மொஸ்கோ மீது உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் நால்வர் உயிரிழப்பு
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலான காலத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். மொஸ்கோ அருகிலுள்ள ரியாசான் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய பாதுகாப்புத்துறை, 24 மணி நேரத்தில் 500-க்கும் அதிகமான உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]
