வெள்ளவத்தை, பாமங்கட பகுதிகளில் இரவு 7 மணி நேர குடிநீர் விநியோகம் நிறுத்தம்
வெள்ளவத்தை மற்றும் பாமங்கட பகுதிகளில் இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை 7 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை NWSDB அறிவித்துள்ளது. கொழும்பு பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை முதலீட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த நீர்தடை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் […]
