September 11, 2026
Breaking News
உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை
முகப்பு Europe News செய்தி
Italy News Nerikkalam
Europe News

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த தயாராகும் இத்தாலி அரசு

📅 வெளியீடு: 07 Apr 2025 00:51 🔄 புதுப்பிப்பு: 07 Apr 2025 00:51 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

இத்தாலி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மிக தீவிரமாக இத்தாலி அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அல்பேனியாவுடன் இத்தாலி அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இத்தாலி நாட்டிற்கு வரும் சட்ட விரோத குடியேற்றவாசிகளை அல்பேனியாவில் உள்ள அகதிகள் மையங்களுக்கு அனுப்பி அங்கு தங்க வைத்து அவர்களது புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான விசாரணைகளை நடத்தி அதன் பின்னர் குறிப்பிட்ட குடியேற்றவாசிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் அல்லது புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனினும் இந்த முடிவு தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த 2025 மார்ச் மாதத்தில் இதற்கான அங்கீகாரத்தினை இத்தாலிய அரசு வழங்கியுள்ளது. அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களை நாடு கடத்தல் மையங்களாக பயன்படுத்துவதற்கான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இத்தாலியில் புகழிடம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் அனைவரும் அல்பேனியாவின் அகதிகள் முகாம்களில் இருந்து அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது எளிதாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தாலி அரசு கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் அகதிகளை தங்க வைக்கும் காலத்தினை 18 மாதங்களாக நீடிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த நீட்டிப்பு அகதிகளை நாடு கடத்துவதற்கான தேவையான நேரத்தை வழங்குகிறது, மேலும் இந்த நடவடிக்கையினால் இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன் அந்நாட்டு சட்டம் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் சிறப்பாக இயங்குவதற்கும் இது வழி வகுக்கின்றது. இத்தாலி அரசு சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் பல தரப்புகளினால் அங்கீகரிக்கப்பட்டாலும் இந்த நடவடிக்கை மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களினது விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செபாஸ்தியன் டெலோகு தொடர்பான அரசியல் சர்ச்சை
செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ
11 Sep 2026
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading