நெதர்லாந்தில் அகதி சிறார்களுக்கு ஆதரவு கோரிக்கை
Europe News, நெதர்லாந்தில் அகதி கோரிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்க வேண்டும் என தேவாலயங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இணைந்து அரசிடம் வலியுறுத்தியுள்ளன. நீண்ட காலமாக அகதி விண்ணப்ப முடிவுக்காக காத்திருக்கும் குழந்தைகள் தொடர்ந்து நிச்சயமற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை அவர்களின் கல்வி மனநலம் மற்றும் சமூக வாழ்க்கையை கடுமையாக பாதிப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். பல ஆண்டுகளாக நெதர்லாந்தில் வளர்ந்து, அந்நாட்டு சமூகத்தில் இணைந்துள்ள சிறார்களை மீண்டும் நாடுகடத்துவது மனிதாபிமானக் […]
