Tag: நீதிமன்றம்
இஷாரா செவ்வந்தி, கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இஷாரா இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை ஆகஸ்ட் 21ஆம் […]
முன்னாள் IGP பாதுகாப்பு செயலாளருக்கு மரண தண்டனை, இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் IGP புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நிரந்தர விசாரணை நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே கிடைத்திருந்த புலனாய்வு எச்சரிக்கைகளை உரிய முறையில் கையாளத் தவறியதாலும் தங்களது […]
இங்கிலாந்தின் நோர்விச் நகரைச் சேர்ந்த மோன்வார் ஹுசைன் (Monwar Hussain, 29) என்பவருக்கு 2020ஆம் ஆண்டு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை எந்த வகையிலும் அணுகவோ தொடர்புகொள்ளவோ முடியாத வகையில் காலவரையற்ற தடையுத்தரவும் (Indefinite Restraining Order) நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விசாரணையில் வெளியான தகவலின்படி 2020 மார்ச் 13 அன்று பாதிக்கப்பட்ட பெண் நண்பர்களுடன் நோர்விச் நகரில் வெளியே சென்ற பின்னர் ஒரு […]
யாழ்ப்பாண மருத்துவமனை, யாழ்ப்பாணத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஒன்று முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமான ரூ.400 க்கு பதிலாக ரூ.550 வசூலித்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் ஜூலை 13 அன்று மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 21 அன்று வழக்கு […]
பிரான்ஸ் அரசு புகலிட (Asylum) வழக்குகள் தொடர்பான நீதிமன்ற நடைமுறைகளை மாற்றும் புதிய ஆணையை 2026 ஜூலை 18 அன்று வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தேசிய புகலிட நீதிமன்றமான CNDA முன் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்குகளின் நடைமுறையை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஆணையின்படி சில வழக்குகள் தனி நீதிபதியால் விரைவாக விசாரிக்கப்படலாம். மேலும் குறிப்பிட்ட வகை வழக்குகளில் எழுத்து மூல ஆவணங்கள் காலக்கெடுகள் மற்றும் நடைமுறை விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மேல்முறையீட்டு […]
France News, பிரான்ஸ் சத்தத் தொல்லை தொடர்பான வழக்கில் வடக்கு பிரான்சின் Wambrechies பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய ஒருவர் ஒரே பாடலை தொடர்ந்து முழு சத்தத்தில் ஒலிபரப்பி அயலவர்களை திட்டமிட்டு தொந்தரவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் Lille நீதிமன்றத்தில் ஆஜரானார். பாதிக்கப்பட்டதாக கூறிய அயலவர் Mike Brant பாடிய “Laisse-moi t’aimer” என்ற பாடலை குறித்த நபர் 2019ஆம் ஆண்டு நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் ஒலிபரப்பியதாகவும் ஜன்னல் வழியாக அவமதிப்பாக திட்டியதாகவும், மேலும் […]
குடும்ப வன்முறை கணவரை தாக்கிய இருவருக்கு 4 ஆண்டு சிறை பிரான்சின் Marseille நகரில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரை கடுமையாக தாக்கிய இரண்டு ஆண்களுக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களாக இருந்த குற்றவாளிகள் அந்த நபரை குத்து மற்றும் காலால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தண்டனை நடவடிக்கை போல திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் தாக்குதலை ஏற்பாடு செய்ததாக கூறப்பட்ட பெண் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். எனினும் […]