Tag: AKD
இலங்கையின் சுற்றுலா துறை 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வலுவான வளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் 1,24,460 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ஆண்டின் முதல் 43 நாட்களிலேயே மொத்த சுற்றுலா வருகைகள் 4 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை வெளியிட்ட இடைக்கால தரவுகளின்படி, தென் ஆசியாவில் முக்கிய சுற்றுலா இலக்காக இலங்கை தொடர்ந்து உலகளாவிய பயணிகளின் விருப்பத்தை பெற்றுள்ளது என்பதைக் […]
உலகம் முழுவதும் பெண்களிடையே அதிகமாக காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, ஆண்டுதோறும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையிலும் இதே நிலை காணப்படுகிறது தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவின் தரவுகளின்படி தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் சரியான நேரத்தில் கண்டறியப்படாததால் பலர் தீவிர சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான முக்கியமான வழிகளில் […]
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழுநாடுமே ஒன்றாக” தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது. மலையக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் மக்களை இந்த அபாயத்திலிருந்து விடுவித்து அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும். […]
ஜனாதிபதி நிதியம் நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரே வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் 59% இனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு மொத்தமாக 5,277 மருத்துவ உதவி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதேவேளை 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்திருந்தன. பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்களை ஏற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், 2024 ஆம் ஆண்டை […]
தகவல் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 06-01-2026 அனைத்து தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது. தவறான தகவலைச் சமர்ப்பிப்பது எந்த அரசாங்க சலுகையையும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்க. ஒரு குழந்தை 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் தகவல் வழங்கப்பட வேண்டும். கீழுள்ள இணைப்பின் ஊடாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் சிங்கள மொழியில் உள்ளதன் காரணமாக கூகுளில் தமிழ் மொழிக்கு மாற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். திட்வா புயலுக்குப் […]
‘டித்வா’ நிவாரணம்: இந்தியாவிலிருந்து மேலும் உதவிப் பொருட்கள்
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 75 பில்லியன் ரூபா நட்டம்!
டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்
அஷோக ரன்வலவின் விபத்து: பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை
நெல் கையிருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க அனுமதி