Tag: Ampara
Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் […]
Sri Lanka News,மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (10) இடைக்கிடையே பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதிக […]
SriLanka Weather news,மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நாளை (09) பகல் வேளையில் அதிக வெப்பம் உணரப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு (Heat Index) சில பகுதிகளில் எச்சரிக்கை நிலை வரை உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த வெப்பக் குறியீடு காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவை […]
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (17) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் பொலிஸாரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு கடுமையான இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்த முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் […]
ஜனாதிபதி Anura Kumara Dissanayake எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. விஜயத்தின் முதல் கட்டமாக மே 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் செல்லும் ஜனாதிபதி பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம […]