மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி
வவுனியா மேல் நீதிமன்றம் தனது சொந்த 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்தில் […]
