September 9, 2026
Breaking News
குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி

Tag: Current Affairs

தையிட்டி விகாரைக்கு சென்ற தமிழ் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தின் தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றிருந்த இரு தமிழ் இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் விகாரைக்கு அருகாமையில் காணி உரிமையாளர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாகக் கூறி அப்பகுதிக்குள் சென்றதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் அவர்களிடம் […]

பௌத்தலோக வேசாக் குழு உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி செயலாளர்

இந்த ஆண்டுக்கான வேசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள 25வது “பௌத்தலோக வேசாக் வலயம்” தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தலோக வேசாக் குழு பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. மே 30 முதல் ஜூன் 1 வரை பௌத்தலோக மாவத்தையில் நடைபெறவுள்ள இந்த வேசாக் வலயம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் […]

‘ரீபில்டிங் ஸ்ரீலங்கா’ நிதிக்கு நன்கொடை வழங்கிய CEAT கெலனி கிளை ஊழியர் சங்கம்

சூறாவளி டிட்வா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு CEAT Sri Lanka நிறுவனத்தின் கெலனி கிளை இடைநிறுவன ஊழியர் சங்கம் ரூபா 11 இலட்சத்து 48 ஆயிரம் நிதியுதவியை வழங்கியுள்ளது. சங்க உறுப்பினர்களின் ஒருநாள் சம்பளமாக இந்த நிதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் பணிக்குழுத் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்திக்கு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நிகழ்வில் சங்கச் செயலாளர் D.G.S.D. […]