Tag: Disaster Management
எல் நினோ தாக்கம் காரணமாக ஜூலை மாதம் முதல் இலங்கையின் வானிலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது உருவாகி வரும் எல் நினோ காலநிலைச் சூழ்நிலை நாட்டின் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் பல்வேறு சர்வதேச காலநிலை முன்னறிவிப்பு மையங்கள் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வலுவான எல் நினோ நிலை உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன. […]
பலத்த காற்று எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சில மாகாணங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மரங்கள் முறிவடைவது, மின் கம்பங்கள் சேதமடைவது மற்றும் போக்குவரத்துக்கு […]
முதியோர் இல்ல தீ விபத்து 11 பேர் மாயம் என்ற அதிர்ச்சி சம்பவம் ஹொரணை அங்குருவத்தோட்ட பகுதியில் நேற்று மாலை பதிவாகியுள்ளது. முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தையடுத்து 11 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் 55 பேர் வரை காயங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுடன் ஹொரணை மற்றும் கல்பாத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அவசர மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. […]
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அத்தனகலு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்ப்பாசன துறை வெளியிட்ட தகவலின்படி இன்று காலை 6 மணி நிலவரப்படி பல நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிரந்தர வீடமைப்பு, அடிப்படை வசதிகள், காணி ஒதுக்கீடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் மக்களை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் […]
தகவல் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 06-01-2026 அனைத்து தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது. தவறான தகவலைச் சமர்ப்பிப்பது எந்த அரசாங்க சலுகையையும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்க. ஒரு குழந்தை 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் தகவல் வழங்கப்பட வேண்டும். கீழுள்ள இணைப்பின் ஊடாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் சிங்கள மொழியில் உள்ளதன் காரணமாக கூகுளில் தமிழ் மொழிக்கு மாற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். திட்வா புயலுக்குப் […]