Tag: Election 2026
கிட்டத்தட்ட ஒரு மாத கால அரசியல் பதற்றம் மற்றும் வாக்கு எண்ணிக்கை சர்ச்சைகளுக்கு பிறகு கெய்கோ புஜிமோரி பெருவின் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மிகக் கடுமையான போட்டியில் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஜூன் 7 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் கெய்கோ புஜிமோரி 50.135% வாக்குகளையும் இடதுசாரி வேட்பாளர் ரொபெர்டோ சான்சஸ் 49.865% வாக்குகளையும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 50,000 மட்டுமே என்பதால் இந்தத் […]
அமெரிக்காவில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாக ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளராக Vivek Ramaswamy தேர்வாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி Donald Trump அவர்களின் ஆதரவுடன் போட்டியிட்ட இவர் தனது எதிரணி வேட்பாளரை தோற்கடித்து பொதுத் தேர்தலுக்கான இடத்தை பெற்றுள்ளார். இந்த வெற்றி டிரம்ப் ஆதரவு அரசியல் சக்தி இன்னும் அமெரிக்காவில் வலுவாக உள்ளதைக் காட்டுகிறது. இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் கடும் போட்டி உருவாகும் […]
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் அந்த மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளன. மொத்தம் 4 தொகுதிகள் கொண்ட கரூரில் தமிழக வெற்றி கழகம் (தவெக) ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நெரிசல் துயரம் நடந்த பகுதியை உள்ளடக்கிய கரூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது முன்னாள் […]
தொங்கு சட்டப்பேரவை என்றால் என்ன? பெரும்பான்மை அரசை அமைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச இடங்களை எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியும் பெறாதபட்சத்தில் ஏற்படுவது தொங்கு சட்டப்பேரவை எனப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் “தொங்கு சட்டப்பேரவை” அமைவது உறுதியாகியுள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமான நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் (தவெக) அதிகபட்சமாக […]
அற்புதம் நடக்கப் போகுது இந்தியாவே வியந்து பார்க்கும் கணித்தார் செங்கோட்டையன்முன்னாள் அமைச்சரும் தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் “அற்புதம் நடக்கப் போகிறது இந்தியாவே வியந்து பார்க்கும்” என்று தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது ஒவ்வொரு தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் மாறுபடுவது வழக்கம் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பஞ்சாப் போன்ற இடங்களிலும் இது நடந்துள்ளது. கருத்துக் கணிப்புகள் சிலரின் கருத்தை மட்டுமே பிரதிபலிக்கும்ஆனால் மக்கள் அலை என்பது மிகப்பெரியது. இம்முறை தமிழகத்திலும் இந்திய […]