Tag: Emmanuel Macron
France Election 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகளை மட்டும் நம்பி முடிவுக்கு வரக்கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் பிரிட்ரிக் மெர்ஸுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தற்போது வெளியாகும் கருத்துக்கணிப்புகள் இறுதி தேர்தல் முடிவை நிர்ணயிப்பவை அல்ல என்றும் அவற்றை மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் கூறினார். சில சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் 2027 ஜனாதிபதி தேர்தலில் […]
ஈரானில் வெளியாகும் ஹம்ஷஹ்ரி பத்திரிகை இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்களை குறிவைத்து சர்ச்சைக்குரிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வெளியீட்டில் ஈரானின் உயர்மட்ட தலைமை தொடர்பான கருத்துக்களுடன் 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவர்களை குறிவைக்கும் வகையிலான வாசகங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ […]
பிரான்சில் எரிபொருள் விலை சமீப வாரங்களில் குறையத் தொடங்கியிருந்தாலும் லிட்டருக்கு €1.70 என்ற நிலைக்கு திரும்ப இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்று பொருளாதார அமைச்சர் Roland Lescure தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் குறைந்து Strait of Hormuz மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை காரணமாக உலக எண்ணெய் சந்தையில் அழுத்தம் குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு பிரான்சில் எரிபொருள் விலை €1.70 ஆக குறைய இன்னும் காலம் தேவை லிட்டருக்கு சுமார் […]
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையை சமாளிக்க பல்வேறு நாடுகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பின்னணியில் தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த முயற்சிகளில் Donald Trump நிர்வாகத்தின் சிறப்பு தூதர்கள் முக்கிய பங்காற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் சார்பில் Steve Witkoff மற்றும் Jared Kushner ஆகியோர் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக […]
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஈராகில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு படைவீரர் உயிரிழந்த சம்பவத்தை Emmanuel Macron கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் “முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் தெரிவித்தார். சம்பவம் குறித்து முழுமையான ராணுவ விசாரணை மற்றும் பாதுகாப்பு ஆய்வை உடனடியாக நடத்துமாறு அவர் பிரான்ஸ் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை எப்படி தடுப்பது போன்ற விஷயங்கள் […]