பிரான்ஸ், சமூக உதவித் தொகைவரி மோசடிகளை கட்டுப்படுத்தபுதிய சட்டம்
நவம்பர் 2025 இல் செனட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வரி மோசடிக்கு எதிரான மசோதா பிப்ரவரி 24 முதல் 27 வரை பிரான்ஸ் தேசிய சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொது நிதிக்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் இழப்பை ஏற்படுத்தும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொழிலாளர் அமைச்சர் ஜீன்-பியர் ஃபரான்டோவின் ஆதரவுடன் இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு அமைப்புகளுக்கிடையேயான தகவல் பகிர்வை வலுப்படுத்துதல், நவீன புலனாய்வு கருவிகள் மூலம் மோசடியைக் கண்டறிதல் மற்றும் கடுமையான தண்டனைகள் விதித்தல் […]
