September 10, 2026
Breaking News
செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

Tag: Health Sector

தாதியர் பற்றாக்குறை சுகாதார சேவைக்கு ஆபத்து

நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் தரமற்ற தாதியர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (01) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய நாட்டில் தேவையான 65,000 தாதியர்களுக்கு பதிலாக தற்போது வெறும் 37,000 தாதியர்களே சேவையில் […]

புகையிலை ஒழிப்பு திட்டம் ஆரம்பம்

புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கும் தேசிய முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார ஊழியர்களை மையமாகக் கொண்ட புதிய வேலைத்திட்டமான புகையிலை ஒழிப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் மூலம் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கும் புகைப்பிடிப்பை நிறுத்த விரும்பும் நபர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதற்கும் தேவையான திறன்கள் மற்றும் அறிவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பயன்பாடு உலகளாவிய ரீதியில் தடுப்பதற்கக்கூடிய மரணங்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. […]

மூளைக்காய்ச்சல் அச்சம்- 250 சந்தேக நோயாளிகள்

நாடு முழுவதும் மூளைக்காய்ச்சல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 250 சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் உடல்நலக் குறைபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் தொடர்பான நிலைமையை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேவையற்ற அச்சத்தில் ஆழ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நோய்த்தொற்று தொடர்பான மேலதிக […]