Tag: Human Skeletons
செம்மணி மனித புதைகுழி, தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதன் 44ஆவது நாளான இன்று (05) மேலும் 8 புதிய என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன் முன்னதாக அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 491 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) நடைபெற்ற நிலையில் மேலும் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 377 எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அகழாய்வு பணிகளின் மூலம் மேலும் பல […]
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது. 72 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வின் அடிப்படையில் இதுவரை 302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 298 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இன்று (ஜூன் 7) நடைபெற்ற 72வது நாள் அகழ்வாய்வில் மேலும் எட்டு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு சிறுவர்களுக்குரியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 17ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (05) நடைபெற்ற நிலையில் மேலும் 13 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்கனவே கண்டறியப்பட்ட எச்சங்களில் இருந்து மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமான என்புக்கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் செம்மணி புதைகுழியில் இதுவரை 296 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 290 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று நடைபெற்ற 15ஆம் நாள் அகழ்வில் மேலும் 5 புதிய என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 6 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 34 என்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் புதைகுழிக்குள் இரண்டு இடங்களில் என்புக் குவியல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். […]