Tag: Nirosh_Santhuru Channel
ஏப்ரல் 1, 2025 முதல் கனடாவில் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கூட்டாட்சி அளவில் குறைந்தபட்ச ஊதியம் தற்போது இருக்கும் $17.30 இலிருந்து $17.75 ஆக உயர்த்தப்படுகிறது. இது வங்கிகள், அஞ்சல் சேவை, தொலைத்தொடர்பு, இடைமாதிபத்திய போக்குவரத்து உள்ளிட்ட federally regulated துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொருந்தும். மாகாண மட்டத்தில், நொவா ஸ்கோஷியாவில் குறைந்தபட்ச ஊதியம் $15.70 ஆக உயர்ந்து, அக்டோபர் 1, 2025 அன்று மேலும் $16.50 ஆக அதிகரிக்கப்படும். நியூ பிரன்ஸ்விக்கில் $15.65 […]
சவூதி அரேபியாவின் போக்குவரத்து துறை (Moroor) வாகன கண்ணாடிகளில் கருமை படிவம் (tinting) தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாகன உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் அத்துடன் வாகனங்கள் உரிமையாளர்களின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தாலும் முழுமையாக கருமை படிந்த கண்ணாடிகளுடன் இருந்தால் அவை கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின்படி வாகனத்தின் மொத்த கண்ணாடி பகுதியின் 30%-க்கு அதிகமாக கருமை படியக் கூடாது மேலும், […]
முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயண செலவுகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிடப்பட்டது தொடர்பாக பிரதமர் மரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முக்கியமான செலவுக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2010 – 2024 காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகள் கீழ்வருமாறு:
பிரான்சில் இருந்து 140,000 பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற OQTF (Obligation de Quitter le Territoire Français) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது பிரான்சின் குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாகும். சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக இந்த ஆணைகள் வழங்கப்படுகின்றன. OQTF ஆணை பெறுபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் (சாதாரணமாக 30 நாட்கள்) பிரான்சை விட்டு வெளியேற வேண்டும். இது பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்படலாம்உதாரணமாக OQTF ஆணை பெறுபவர்கள் இந்த ஆணையை எதிர்த்து நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மேல்முறையீடு […]
கடந்த வாரம் கொழும்பு அலுத்த்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையில் அதாவது பாதாள உலக கும்பல்களில் முக்கியமான புள்ளியாக கருதப்படும் கனேமுல்லா சஞ்சீவா சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான (பெண்) நெகம்போவில் உள்ள கட்டுவெல்லகமத்தைச் இருப்பிடமாக கொண்ட 25 வயது மதிக்கத்தக்க செவ்வந்தி என அழைக்கப்படும் பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபரின் விவரங்கள்: இந்த பெண் தொடர்பான துல்லியமான தகவல்களை சரியான […]
பிரான்சில் சட்டவிரோத (அனுமதியில்லா) குடியேறிகள் திருமணம் செய்வது சட்டபூர்வமாக சாத்தியமானதாகும். ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தின் (ECHR) 12ஆம் பிரிவின்படி திருமணமானது ஒரு அடிப்படை மனித உரிமையாக கருதப்படுகிறது. எனவே குடியேற்ற அனுமதி இல்லாதவர்கள் திருமணம் செய்வதை பிரான்சு அரசு தடுக்க முடியாது. ஆனால் இதற்கான சில முக்கிய சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளன. திருமணத்திற்கு பிறப்புச் சான்றிதழ், திருமணத் தடை இல்லாத சான்றிதழ் (CNI), அடையாள ஆவணங்கள், மற்றும் குடியிருப்பு சான்றிதழ் போன்றவை தேவையாகும். […]
யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவி (சிவலோகநாதன் வித்தியா) கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் தப்பிச் செல்ல உதவியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய சம்பவமாக அறிவிக்கப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சுவிஸ் குமார் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உதவியதாக துணைப் பொலிஸ் அதிகாரி லலித் ஜெயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு […]
பிரான்ஸ் அரசாங்கத்தின் Caisse d’Allocations Familiales (CAF) மூலம் வழங்கப்படும் நலன்கள் வருமானம், குடும்பத்தினரின் எண்ணிக்கை மற்றும் தகுதியின் அடிப்படையில் மாறுபடும். சமீபத்தில், சிலர் €2,000 மாத சம்பளம் பெறுபவர்கள் கூடுதல் €400 ஷாப்பிங் உதவியாக பெறுகிறார்களா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், CAF இந்த மாதிரியான எந்தவொரு நேரடி ஷாப்பிங் உதவகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ளது. CAF நலன்கள் பெரும்பாலும் பிரான்சில், Caisse d’Allocations Familiales (CAF) பல்வேறு நலன்களை வழங்குகிறது, அவற்றில் சில முக்கியமானவை: […]