Tag: Opposition
Archchuna Warrant, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து இன்று (24) நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தின் பிடியாணை தொடர்பான விவகாரம் சபையில் எழுப்பப்பட்டதை அடுத்து ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முழுமையான மரியாதை வழங்கப்பட வேண்டும் என சில […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களுக்கும் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடைபெற்று வரும் விசாரணைகளையும் சம்பவங்களின் உண்மையான பின்னணியையும் திசைதிருப்ப முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், சிறைச்சாலைகளுக்குள் உள்ள சில தரப்பினரும் அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் திட்டமிடப்படாத மற்றும் அலட்சியமான நிர்வாகமே அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைகள் பேரழிவாக மாறுவதற்குக் காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் முதல் நாள் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட கைதிக் குழுக்களை உடனடியாகப் பிரித்திருந்தால் அடுத்த நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பெரும் வன்முறையும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார். கலவரத்தின் போது சிறை அதிகாரிகள் அமைச்சரிடம் ஆலோசனை […]
தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை முன்னேற்றுவதற்கான தெளிவான வேலைத்திட்டம் எதுவும் இல்லாமல் அரசியல் எதிரிகளையும் எதிர்க்கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையே பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்படுவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன குற்றஞ்சாட்டியுள்ளார். காலி பத்தேகம பகுதியில் நேற்று (05) நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த நிலை தொடர்ந்தால் இறுதியில் விவசாயிகளையும், “டெங்கு நுளம்புகளைக் கூட சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என […]
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு முன் அது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சர்வதேச நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மதிப்பிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதல்ல முந்தைய அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையின் பொறுப்பை தற்போதைய நிர்வாகம் சுமந்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயம் […]