September 11, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக லாபியிங் செலவு செய்யும் துறைகள் தீபாவளி வெளியீட்டில் சூர்யாவின் ‘சீன்’: டி.எஸ்.பி. இன்பராஜ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் தகவல் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல் ‘மகளே’ வெளியீடு மஞ்சணத்தி படத் தொடக்க விழாவில் கதாநாயகிகளுடன் இளையராஜா ஜெய் – பிரியங்கா மோகன் இணையும் ஏஜிஎஸ் 29வது படம் அக்டோபர் 8 முதல் பிரிவு 3C விடுப்பு விதிகளில் இரண்டு கட்டுப்பாடுகள் ஜெர்மனி பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘பிசா அதிர்ச்சி’ பிரான்சில் வீட்டு உதவித்தொகைகள் அக்டோபர் 1 முதல் 1.15% உயர்வு 2026ஆம் ஆண்டு பிரான்ஸில் பயிற்சியாளருக்கான குறைந்தபட்ச ஊதியம் மடிக்கக்கூடிய ஐபோனை கிண்டல் செய்த சாம்சங் பெர்லினில் வீடு தேடல்: நேரம், பணம், இலக்கு குறித்து கற்ற பாடங்கள் பிரிட்டிஷ் நிபுணர்களுக்குக் கனடாவில் புதிய LMIA விலக்கு வேலை அனுமதி வழி H-1B, L-1 பணியாளர்களுக்கான 60 நாள் அவகாசத்தை நீக்க DHS முன்மொழிவு மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக லாபியிங் செலவு செய்யும் துறைகள் தீபாவளி வெளியீட்டில் சூர்யாவின் ‘சீன்’: டி.எஸ்.பி. இன்பராஜ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் தகவல் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல் ‘மகளே’ வெளியீடு மஞ்சணத்தி படத் தொடக்க விழாவில் கதாநாயகிகளுடன் இளையராஜா ஜெய் – பிரியங்கா மோகன் இணையும் ஏஜிஎஸ் 29வது படம் அக்டோபர் 8 முதல் பிரிவு 3C விடுப்பு விதிகளில் இரண்டு கட்டுப்பாடுகள் ஜெர்மனி பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘பிசா அதிர்ச்சி’ பிரான்சில் வீட்டு உதவித்தொகைகள் அக்டோபர் 1 முதல் 1.15% உயர்வு 2026ஆம் ஆண்டு பிரான்ஸில் பயிற்சியாளருக்கான குறைந்தபட்ச ஊதியம் மடிக்கக்கூடிய ஐபோனை கிண்டல் செய்த சாம்சங் பெர்லினில் வீடு தேடல்: நேரம், பணம், இலக்கு குறித்து கற்ற பாடங்கள் பிரிட்டிஷ் நிபுணர்களுக்குக் கனடாவில் புதிய LMIA விலக்கு வேலை அனுமதி வழி H-1B, L-1 பணியாளர்களுக்கான 60 நாள் அவகாசத்தை நீக்க DHS முன்மொழிவு மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல்

Tag: Parliament

ஐ.எம்.எப். திட்டத்தின் பலன்களை வெளிப்படுத்த வேண்டும் – ரவி கருணாநாயக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்ட ஒப்பந்தம் இன்னும் ஏழு மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பொருளாதார சமூக மற்றும் நிதி ரீதியான விளைவுகள் குறித்து அரசாங்கம் தெளிவான மதிப்பீட்டை வெளியிட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் வரி அதிகரிப்பு எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சுமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனக் […]

டொலர் உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும் காவிந்த ஜயவர்தன எச்சரிக்கை

டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அரசாங்கம் முன்வைத்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் அற்றவை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது நாட்டின் வெளிநாட்டு கடன்களை ரூபாய் மதிப்பில் மீளச் செலுத்த வேண்டிய சுமை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதன் […]