September 10, 2026
Breaking News
பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப் சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப் சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம்

Tag: Prison Clash

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்த 10 சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அதனை சமர்ப்பிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்கள் 55 வயதை எட்டும் வரை மாதாந்திர சம்பளத்தை வழங்கவும் அதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. […]

நீர்கொழும்பு சிறைச்சாலை பின்னணியில் எதிர்க்கட்சி?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களுக்கும் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடைபெற்று வரும் விசாரணைகளையும் சம்பவங்களின் உண்மையான பின்னணியையும் திசைதிருப்ப முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், சிறைச்சாலைகளுக்குள் உள்ள சில தரப்பினரும் அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]

நீர்கொழும்பு சிறைக் கலவரம் இந்தியர் ஒருவரும் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவத்தில் இந்தியப் பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. சிறையில் கைதியாக இருந்த 73 வயதுடைய எஸ். உன்னிகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் ஏற்கனவே 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பான தகவல் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வன்முறையைத் […]

கொலைக்களமான நீர்கொழும்பு சிறை வரலாற்றில் இல்லாத வன்முறை

கொலைக்களமான நீர்கொழும்பு சிறை வரலாற்றில் இல்லாத வன்முறை மிகக் கொடூரமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது. கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு சிறிது நேரத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்த கொடூரமான தாக்குதலாக மாறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 100 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய நாள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பதற்றம் […]

சிறைக்கலவரம் மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்

Sri Lanka News,அண்மையில் இடம்பெற்ற சிறை கலவர சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலையை விசாரித்தார். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை வழங்கினார். விஜயத்தின் போது காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன் அவர்களின் சிகிச்சை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடமும் விரிவாகக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய […]

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைக்காமல் உடனடியாக உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இந்தச் சம்பவத்தில் சுமார் 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கமோ சிறைச்சாலைகள் திணைக்களமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமொன்றையும் வழங்கவில்லை என […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் ஆண் கைதிகள் குழுவும் கூரையில் ஏறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு […]