Tag: Prison
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 வயதான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சபரிவர்மன் கைது செய்யப்படும் போது முழு […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதியை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்த உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் கற்பனையானது என உண்மைக் கண்டறியும் அமைப்பின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் 29 கைதிகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட […]
நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவி வரும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளையும் நீண்டகாலமாக விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களையும் விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வடகல தெரிவித்துள்ளார். சிறை நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற உள்ளக கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும் தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் 70 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் […]