முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் – CID விசாரணை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் பரவிய கொலை மிரட்டல் செய்தி தொடர்பாக குற்றப்புலனாய்வு துறை (CID) இன்று முறையீடு ஒன்றை பெற்றுள்ளது. கடுவலைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபத் தர்ஷண உள்ளிட்ட சிலர் இன்று (25) குற்றப்புலனாய்வு துறைக்கு சென்று முறையிட்டனர். அவர்கள் அளித்த புகாரில், தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கிரமசிங்கவை படுகொலை செய்யுமாறு தூண்டும் வகையில் ஒரு சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாக […]
