September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை

Tag: Renewable Energy

பசுமைப் பயணத்திற்கு ஐ.நா. பாராட்டு இலங்கைக்கு புதிய காலநிலை நிதி வாயில்

Asia News,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு புதிய சர்வதேச காலநிலை நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டாண்மை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை நடைபெற்ற ஐ.நா. ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக் […]

2030 க்குள் 70% புதுப்பிக்கத்தக்க மின்சாரம் இலங்கை மீண்டும் உறுதி

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தனது உறுதியை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 7வது Global Conference on Climate and Sustainable Development Goals (SDG) Synergies மாநாட்டில் உரையாற்றியபோது வெளியிட்டார். அவர் கூறுகையில் காலநிலை […]

மின்சார கட்டணம் குறையுமா? இலங்கைக்கு ADB-யின் ரூ.57 மில்லியன் டொலர் சூரிய மின்சார திட்டம்

இலங்கையில் சூரிய மின்சார பயன்பாட்டை அதிகரித்து மின்சார செலவைக் குறைக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) புதிய நிதியுதவியை அறிவித்துள்ளது. இதன்படி 57.4 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 80.5 மில்லியன் டொலர் மொத்த திட்ட மதிப்பு) பெறுமதியான ஏடிபி சூரிய ஆற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமான இரண்டு மின்சார நிறுவனங்கள் இணைந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்சார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய […]

வடக்கு தீவுகளுக்கு பெரும் வரம்இனி 24 மணி நேர மின்சாரம்

வடக்கு கடல் தீவுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நனவாகும் வகையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் கிடைத்த இந்த தீவுப் பகுதிகளில் இனி பகல்-இரவு பாராமல் தொடர்ச்சியான மின்சார வசதி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக மாணவர்கள் […]

டெல்ஃப்ட் தீவில் இந்திய நிதியுதவியுடன் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டம் முன்னேற்றம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள டெல்ஃப்ட் தீவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை அண்மையில் பார்வையிட்டார். இந்திய அரசின் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் டெல்ஃப்ட் அனல் தீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சூரிய ஆற்றல், காற்றாலை மின்சக்தி மற்றும் டீசல் மின் உற்பத்தி அமைப்புகளை மின்கல காப்பு வசதியுடன் […]

மின்கல சேமிப்பு மட்டும் போதாது – இல்யாஸ் அர்காம்

இலங்கையின் மின்சக்தி மாற்றத்தை வெறும் மின்கல (Battery) சேமிப்பு தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி முன்னெடுக்க முடியாது என்றும், சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத்துடன் தேசிய மின்கட்டமைப்பிலும் பாரிய மாற்றங்கள் அவசியம் என்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் இல்யாஸ் அர்காம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அவர் மின்கலங்கள் மின்சாரத்தைச் சேமிக்கும் ஊடகமாக மட்டுமே செயல்படுகின்றன என்றும் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அதிகரிப்பதே முக்கியம் என்றும் […]