அரசாங்கத்திடம் நாட்டை வழிநடத்தும் திட்டமில்லை
தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை முன்னேற்றுவதற்கான தெளிவான வேலைத்திட்டம் எதுவும் இல்லாமல் அரசியல் எதிரிகளையும் எதிர்க்கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையே பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்படுவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன குற்றஞ்சாட்டியுள்ளார். காலி பத்தேகம பகுதியில் நேற்று (05) நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த நிலை தொடர்ந்தால் இறுதியில் விவசாயிகளையும், “டெங்கு நுளம்புகளைக் கூட சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என […]
