September 8, 2026
Breaking News
‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் நாடு முழுவதும் திரையிடல் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ பட டீசர் வெளியானது ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை கனடிய குடியுரிமை கோரிக்கையில் சரியான வம்ச வழியைத் தேர்வு செய்வது ஏன் முக்கியம் கனடா குடியேற்றம்: நிரந்தர வதிவிடப் பாதைகள் குறித்து இலவச இணையவழி கருத்தரங்கம் குவைத் அமீர் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களின் நற்சான்றுகளைப் பெற்றார் பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் நாடு முழுவதும் திரையிடல் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ பட டீசர் வெளியானது ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை கனடிய குடியுரிமை கோரிக்கையில் சரியான வம்ச வழியைத் தேர்வு செய்வது ஏன் முக்கியம் கனடா குடியேற்றம்: நிரந்தர வதிவிடப் பாதைகள் குறித்து இலவச இணையவழி கருத்தரங்கம் குவைத் அமீர் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களின் நற்சான்றுகளைப் பெற்றார் பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார்

Tag: School Students

நச்சு விதை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆமணக்கு விதைகளை உட்கொண்டதன் காரணமாக தரம் 06-இல் கல்வி பயிலும் 22 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களும் 2 மாணவிகளும் முதலில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனைத்து மாணவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் […]

டெங்கு அச்சுறுத்தல் கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய நடவடிக்கையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி பாடசாலை மாணவர்கள் வழக்கமான சீருடையுடன் இணைந்து கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார். தற்போதைய டெங்கு அபாய நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற […]

பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் அமைந்துள்ள மங்களாபுர வில்லுவில் தோனி ஒன்று கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் பூப்பறிப்பதற்காக தோனியில் சென்ற ஐந்து மாணவர்களில் எதிர்பாராத விதமாக தோனி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அனைவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி ஒரு மாணவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்ததன் மூலம் உயிர் தப்பியுள்ள நிலையில் ஏனைய நால்வரும் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து பொலிஸாரும் பிரதேச […]

2026 உயர்தரப் பரீட்சை ஆகஸ்டில் நடைபெறும்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நடைபெறும் என தேசிய பரீட்சைகள் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தின் வழிகாட்டலின்படி உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக கற்பிக்க […]