2025 க.பொ.த. (உ.தர) பரீட்சை – தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு நவம்பர் 4 முதல் தடை – பரீட்சைத் திணைக்களம்
கொழும்பு: 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர் தர)ப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது, 2025 நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் […]
