Tag: Ukraine
ஈரான் உக்ரைனில் தாக்குதல், உள்ள மூன்று முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து இராணுவத் தயாரிப்புகளையும் மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் கீவ் தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாகவும் ஈரான் உயர்மட்ட தலைவரின் மூத்த ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய பேட்டியில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய கப்பல் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பின்னர் […]
உக்ரைன், கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஒரு போர்க்கப்பலையும், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இராணுவ சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களையும் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக இன்று (25) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ரஷ்யாவின் கடற்படை மற்றும் போர் தளவாட விநியோகத்தை பாதிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. அதிகாரிகளின் தகவலின்படி தாக்குதலில் இலக்காகக் கொண்ட கப்பல்கள் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் சில ஈரானில் இருந்து பெறப்பட்ட இராணுவ உபகரணங்கள் அல்லது தொடர்புடைய சரக்குகளை எடுத்துச் […]
உக்ரைன் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் ஒரே இரவில் ரஷ்யாவின் 12 முக்கிய பிரதேசங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.ரஷ்ய தரப்பின் தகவலின்படி நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்து அனுப்பப்பட்டன. இதனை எதிர்கொள்ள ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்பட்டு பெரும்பாலான ட்ரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சில ட்ரோன்கள் தொழிற்துறை பகுதிகள், எரிசக்தி வசதிகள் […]
ரஷ்யா, உக்ரைன் மீது மீண்டும் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு முழுவதும் தொடர்ந்த தாக்குதலால் பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டதுடன் கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளும் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் போர் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட மிக மோசமான இரவுகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் அதிகாரிகளின் […]
உக்ரைன் – ரஷ்யா போரில் புதிய கட்டமாக மொஸ்கோவை ஆழமாக குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இந்த தாக்குதல்களில் குறைந்தது நால்வர் உயிரிழந்ததுடன் விமான நிலைய சேவைகளும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ரஷ்யா உக்ரைனின் ஒடேசா துறைமுகப் பகுதிகளை நோக்கி மேற்கொண்ட தாக்குதல்களில் சீனாவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். […]
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலான காலத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். மொஸ்கோ அருகிலுள்ள ரியாசான் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய பாதுகாப்புத்துறை, 24 மணி நேரத்தில் 500-க்கும் அதிகமான உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]
உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy ரஷ்யாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து சர்வதேச சமூகம் மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தொடர்ச்சியான இந்த தாக்குதல்கள் நாட்டின் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதுடன் பொதுமக்கள் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை […]