வார இறுதியில் பிரான்சில் மீண்டும் பனிப்பொழிவு – வடக்கிலிருந்து தெற்கு வரை.
இந்த வார இறுதியில் பிரான்சில் மீண்டும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மெட்டியோ-பிரான்ஸ் முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி தொடக்கத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவுக்குப் பிறகு, பல வார இடைவெளிக்குப் பின் நாட்டின் பல பகுதிகளில் பனி பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை மாலை முதல் வடக்கு பகுதிகளில், குறிப்பாக லில்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கிராண்ட் எஸ்ட், போர்கோன்-ஃபிரான்ச்-காம்டே, சென்டர்-வால்-டி-லோயர் உள்ளிட்ட பகுதிகளிலும் பனி பெய்யலாம். சனிக்கிழமை காலை ஆவெர்க்னே-ரோன்-ஆல்ப்ஸ் […]
